உலகச் செய்திகள்
நைஜீரியாவில் 175 IS பயங்கரவாதிகள் உயிரிழப்பு
நைஜீரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் (IS) அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த தலைவர் உட்பட 175 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும்...
விளையாட்டுச் செய்திகள்
LPL: வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08.04) ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு...
அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை குழாம்
டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது.
இன்று (03.05) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள...
எல்.பி. எல் தொடரின் கால அட்டவணையில் மாற்றம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இத்தொடர் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகி, ஒகஸ்ட் 5ஆம்...
20 வருடங்களின் பின் இலங்கை ஹாக்கி அணி வரலாற்று சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி நேற்று (3) ஒரு போராட்ட...
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர்...
மன்னார்
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இறுதிப் போரில் உயிர் நீத்த
உறவுகளை நினைவு கூருமுகமாக
"மே 18 முள்ளிவாய்க்கால் ' நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18.05) திங்கட்கிழமை காலை மன்னார் நகரப் பகுதியில்...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல்...
சிங்கள மொழி கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET)நடாத்தப்பட்ட சிங்கள மொழி கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (10.05) ஞாயிற்றுக்கிழமை மன்னார்...
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம்...
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று இன்று ( 09.05) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மன்னார்...
வவுனியா
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு…
இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு...
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது
வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...



































