உலகச் செய்திகள்

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது

ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி அவசியம் எனவும் ஈரானின் அரச ஊடகமான...

விளையாட்டுச் செய்திகள்

20 வருடங்களின் பின் இலங்கை ஹாக்கி அணி வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி நேற்று (3) ஒரு போராட்ட...

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர்...

வருட இறுதியில் இந்தியா செல்லும் இலங்கை அணி

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. குறித்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (26) வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள...

மழையால் போட்டி இரத்தானால் யாருக்கு கிண்ணம்?

இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத்...

மன்னார்

பேருந்து சாரதியுடன் சண்டையிட்ட நடத்துனருக்கு கால வரையறையற்ற பணித்தடை

மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்துச் சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார...

மன்னாரில் விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் நியமனம்

  புதிதாக நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு. நேற்று(08.04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளரினால்...

தலைமன்னார் கடலில் மூழ்கி மீனவர் பலி

நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, வெல்லவீதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஷெஹான் துஷ்மன் பீரிஸ் என்ற 38 வயதுடைய நபரே...

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத்...

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு...

வவுனியா

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை...

இந்தியச் செய்திகள்

You cannot copy content of this page