உலகச் செய்திகள்

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த...

விளையாட்டுச் செய்திகள்

மகளிர் உலகக் கிண்ணம் இந்தியா வசமானது

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றி பெற்று, வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை...

இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

இந்தியாவில் இடம்பெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர். அவர்கள் இன்று (28.10) செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்...

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம்...

பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர...

ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்

ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம்...

மன்னார்

மன்னாரில் ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும்...

புனித அன்னை திரேசா ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 115 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் (05.11) புதன்கிழமை பாடசாலை...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவத எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான...

மன்னாரில் 54வது காலாட்படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் இலவச விலங்கு...

வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவுத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், விலங்கு நலனையும் சமூக சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் 54வது காலாட்படைப் பிரிவு நடத்திய இலவச விலங்கு சுகாதார...

வவுனியா

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

கொழும்பு -மன்னார் ரத்னா ரவல்ஸ் சொகுசு பேருந்து மதவாச்சி மன்னார்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி...

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து, ஜேர்மன் பிரஜை பலி

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்றைய தினம் (19.09)...

இந்தியச் செய்திகள்

You cannot copy content of this page