கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்

196
0
Spread the love

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30.12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here