உலகச் செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை...

விளையாட்டுச் செய்திகள்

LPL: வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08.04) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு...

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை குழாம்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது. இன்று (03.05) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள...

எல்.பி. எல் தொடரின் கால அட்டவணையில் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இத்தொடர் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகி, ஒகஸ்ட் 5ஆம்...

20 வருடங்களின் பின் இலங்கை ஹாக்கி அணி வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி நேற்று (3) ஒரு போராட்ட...

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர்...

மன்னார்

மன்னாரில் நடமாடும் நீதிச்சேவை முகாம்

அனைவருக்கும் நீதி என்னும் தொனிப் பொருளிலே நீதி அமைச்சின் சட்ட உதவி மற்றும் நீதிச் சேவை முகாம் மன்னாரில் இன்று நடாத்தப்பட்டது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடனும்...

மன்னாரில் இந்திய மேடை நாடகம்

மன்னாரில்  நாளை  28 ஆம் திகதி  “அலைகடல்” இன்னும் இந்திய நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை (28.05)  வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்   மன்னார் நகர...

மன்னாரிலே மீனவர்களுக்காக வழங்கப்பட்ட தற்காலிக பொருத்து வீடுகள் வைபவ...

சீன அரசாங்கத்தினால் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பொருத்து வீடுகள் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட வங்காலை கிராமத்தில் இன்று (26.05) செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த...

மாபெரும் 16-வது ஹஜ் பெருநாள் விழாவிற்கு அழைப்பு

மாபெரும் ஹஜ் பெருநாள் விழா கொண்டாட்டம் எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)...

வவுனியா

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு…

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற...

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

இந்தியச் செய்திகள்

You cannot copy content of this page