வடக்கு ரயில் பாதை டிசம்பர் 24 முதல் முழுமையாக திறக்கப்படுகிறது

139
0
Spread the love

எதிர்வரும் (24.12) ஆம் திகதி முதல் வடக்கு ரயில் பாதை முழுமையாக இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்தேவி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களின் இயக்கத்திற்கான கால அட்டவணை பின்வருமாறு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here