இன்றும் நாளையும் விண்கல் மழையை அவதானிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளரும் ஆதர் சி கிளார்க் ஆய்வகத்தின் பேராசிரியருமான சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் விண்கல் மழையை அவதானிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளரும் ஆதர் சி கிளார்க் ஆய்வகத்தின் பேராசிரியருமான சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
You cannot copy content of this page