புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

130
0
Spread the love

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03.02) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here