இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

13
0
Spread the love

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட வழிநடத்தும் நோக்கில் இந்த உயரிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தளபதியாகப் பொறுப்பேற்கும் அவர், இராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றிய நீண்டகால மற்றும் அனுபவமிக்க சேவைப் பின்னணியைக் கொண்டவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here