மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

55
0
Spread the love

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (17.08) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 07 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here