ரணிலின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு

182
0
Spread the love

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக்கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறப்பட்டது.

தற்போது அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here