பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு

51
0
Spread the love

 

அண்மை காலமாக பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கு காரணம் என வெலிசறை தேசிய சுவாச வைத்தியசாலையின் சுவாச நிபுணர் வைத்தியர் டமித் ரோட்ரிக் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோயில் மரபணு காரணிகளும் பங்கு வகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here