சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

159
0
Spread the love

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (01.12) காலை முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here