நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி

61
0
Spread the love

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here