நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு

207
0
Spread the love

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு  நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03.10) மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சட்டத்தை மீறும் மதுபானக் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here