உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை (27.10) இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர்...

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

இந்தியாவில் இடம்பெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர். அவர்கள் இன்று (28.10) செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்...

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம்...

பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர...

ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்

ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம்...

லங்கா பிரிமியர் லீக் தொடர் இந்த ஆண்டு நடத்தப்படாது

லங்கா பிரிமியர் லீக் தொடர் இந்த ஆண்டு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22.10) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 2025...

மன்னார்

பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த தான முகாம்

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரத்த தான முகாம் இன்று காலை 09 மணி முதல் மாலை...

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில்...

கொழும்பு -மன்னார் ரத்னா ரவல்ஸ் சொகுசு பேருந்து மதவாச்சி மன்னார் பிரதான வீதி ஆண்டியாபுளிங்குளம் பகுதியில் இன்று(22.10) புதன்கிழமை  அதிகாலை  விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் ...

வவுனியா

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

கொழும்பு -மன்னார் ரத்னா ரவல்ஸ் சொகுசு பேருந்து மதவாச்சி மன்னார்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி...

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து, ஜேர்மன் பிரஜை பலி

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்றைய தினம் (19.09)...

இந்தியச் செய்திகள்

You cannot copy content of this page